*தேடல் விடியல் தரும்*

பெயர் வரலாறு

இடுகையிட்டது பயமறியான்

நல்லோர் வாழும் காரணத்தால் நல்லூர் என பெயர் பெற்று இருந்தது என் அழகிய கிராமம். மதுரை மாநகரின் சித்திரை திருவிழாவுக்கு காரணமான கள்ளழகர் இங்கே அலங்கரிக்கப்பட்டு புறப்பாட்டுக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக நல்லூர் எனும் பெயர் அலங்காரநல்லூர் என மருவியது. காலபோக்கில் அலங்காநல்லூர் என அழைக்கப்படுகிறது என்கிறார்கள் இந்த கிராம பெரியோர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக