வேகவதி நதிக்கரையில் வீற்றுஇருக்கும் சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரை மாவட்டத்தில், வெற்றிலைக்கு பெயர்போன வாடிப்பட்டி தாலுகாவில், தாய் தமிழகத்தின் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில், இந்திய தேசத்தின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வீற்று இருக்கும் வெற்றித்திருநகர், மகாசம்ரஜியம்
*தேடல் விடியல் தரும்*
நல்லோர் வாழும் காரணத்தால் நல்லூர் என பெயர் பெற்று இருந்தது என் அழகிய கிராமம். மதுரை மாநகரின் சித்திரை திருவிழாவுக்கு காரணமான கள்ளழகர் இங்கே அலங்கரிக்கப்பட்டு புறப்பாட்டுக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக நல்லூர் எனும் பெயர் அலங்காரநல்லூர் என மருவியது. காலபோக்கில் அலங்காநல்லூர் என அழைக்கப்படுகிறது என்கிறார்கள் இந்த கிராம பெரியோர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)